Saturday, 19 March 2016

திருமணத்திற்கு பிறகு, எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும்..?

திருமணத்திற்கு பிறகு, 
எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும்..?
  • எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல்.
  • இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல்.
  • கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல்.
  • கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டல்.
  • வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துதல்.
  • அதிகமாகப் பேசுதல்

No comments:

Post a Comment