ஆலயத்தில் விளக்கு ஏற்றுங்கள்..!
ஆலயத்தில் விளக்கு ஏற்ற நினைத்தால்
அகல்விளக்கு, திரி, எண்ணெய், தீப்பெட்டி, துடைக்க துணி போன்றவற்றை தயாராக எடுத்து செல்ல வேண்டும்.
அகல்விளக்கு, திரி, எண்ணெய், தீப்பெட்டி, துடைக்க துணி போன்றவற்றை தயாராக எடுத்து செல்ல வேண்டும்.
மற்றவர்களிடம் இருந்து இந்த பொருட்களை வாங்காதீர்கள்.
பிற தீபங்களில் இருந்து உங்கள் தீபத்தை ஏற்றாதீர்கள். நீங்களே தீபம் ஏற்றுங்கள்.
பிற தீபங்களில் இருந்து உங்கள் தீபத்தை ஏற்றாதீர்கள். நீங்களே தீபம் ஏற்றுங்கள்.
நீங்கள் செய்யும் அபிஷேகம், ஆராதனை போன்றவை உங்களுக்கு உயர்வு தரும்.
எனவே அவற்றை பயபக்தியுடன் செய்யுங்கள்.
எனவே அவற்றை பயபக்தியுடன் செய்யுங்கள்.
எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு பழ வகைகளை படைத்து வழிபாடு செய்வது நல்லது.
No comments:
Post a Comment