Wednesday, 2 March 2016

அருள் மிகு உமைய பார்வதி அம்மன் கோவில் பொங்கல்-விழா-- கொத்தனூர் சேரன் குல பொதுமக்கள்.

உமையபார்வதி அம்மன்துணை.

பொங்கல் விழா-அழைப்பு.
வருகிற 8-3-2016 - செவ்வாய்க்கிழமை மாசிமாதம்
அம்மாவசை-சிவன் ராத்திரி அன்று
கொத்தனுர்
அருள் மிகு உமைய பார்வதி அம்மன் கோவில் 
பொங்கல்-விழா வழிபாடு சிறப்பாக நடைபெற உள்ளது.
அனைவரும் வந்து வழிபட்டு அம்மன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-- கொத்தனூர் சேரன் குல பொதுமக்கள்.
நிகழ்ச்சிநிரல்
08-03-2016-செவ்வாய்க்கிழமை
காலை 7.00-10.00 பொங்கல் வைபவம்
மதியம் 12.00-1.00 சிறப்பு வழிபாடு- தீபாராதனை.மற்றும் அன்னதானம் சிறப்பாக நடை பெற உள்ளது.
-தொடர்புக்கு;9715534322-9597202020

No comments:

Post a Comment