Friday, 18 March 2016

தூங்குவதில் விசித்திரம்! ஒ‌வ்வொரு ‌உ‌யி‌ரினமு‌ம் தூ‌ங்குவ‌தி‌ல் எ‌த்தனை ‌வி‌சி‌த்‌திர‌ங்க‌ள்..!!

தூங்குவதில் விசித்திரம்!
ஒ‌வ்வொரு ‌உ‌யி‌ரினமு‌ம் தூ‌ங்குவ‌தி‌ல் எ‌த்தனை ‌வி‌சி‌த்‌திர‌ங்க‌ள்..!!
வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே தூங்கும்.
ராபின் இனப்பறவை பாடிக் கொண்டே தூங்கும்.
பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டே கூட தூங்கும்.
டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டே தூங்கும்.
மனிதனால் மட்டுமே முதுகை பூமியில் படும்படி படுத்துத் தூங்க முடியும்.
மனிதனால் கண்களை பா‌தி திறந்து கொண்டே தூங்க முடியாது.
வரிக்குதிரை நின்று கொண்டேத் தூங்கும்.
மாடுகள், ஒ‌ட்டக‌ங்க‌ள் அசை போட்டுக் கொண்டேத் தூங்கும்.
கோழிகள் நின்று கொண்டேத் தூங்கும்.
கோ‌ழிக‌ள் ஒரு‌ சில ‌நி‌மிட‌ங்க‌ள் ம‌ட்டுமே கூட தூ‌ங்‌கி ‌வி‌ழி‌க்க முடியு‌ம்.
கு‌ர‌ங்குக‌ள் மர‌த்‌தி‌ல் தொ‌ங்‌கியபடியே தூ‌‌ங்கும‌்.

No comments:

Post a Comment