‘
ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..!’
என்றொரு பழமொழி சொல்வார்கள். அதன் உண்மையான அர்த்தம்....
ஆ-நெய் என்றால் பசு நெய், பூ-நெய் என்றால் தேன். 40 வயதுக்குள் பசுநெய் சாப்பிட வேண்டும்...
அதற்கு மேல் தேன் சாப்பிட வேண்டும். ஆகவேதான் ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்றார்கள்.
No comments:
Post a Comment