தமிழகம் முக்கியமா கொங்கு பெல்ட் ல அரசியலும் சரி சமூக சூழ்நிலையும் சரி சாதி ரீதியாக தலித் மற்றும் தலித் அல்லாதோர் என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது,,
முற்றிலும் இது நேரிடையாகவோ மறைமுகமாகவோ அரசின் பங்கு உண்டு,,
ஏனெனில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டு பாராமுகமாய் இருப்பதும் மறைமுகமான ஆதரவுதானே,,
நிற்க..
கொங்கு வெள்ளாளர் மீது தலித் வைக்கும் குற்றசாட்டு
ஆதிக்க சாதி னு,,
ஏம்பா நான் கேட்கறேன் 1947 க்கு முன் நாங்களும் அடிமை சாதி ,
நாங்களும் கோவணம் கட்டிக்கொண்டு சேற்றிலும், மாட்டுத்தொழுவத்திலும் வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை கழித்தவர்கள்,,
தலித்களுக்கு அரசு தந்த இட ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை 68 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்,
அரசு கொடுத்த அத்துனை சலுகைகளையும் பயன்படுத்தி இன்று வரை முன்னேறாதது யார் தவறு?
தலித் களை விட அதிகம் பாதிக்கப்பட்டது கொங்கு வெள்ளாளர்களே விவசாயத்தில் நீர் இல்லையென்றாலும், விளைச்சல் இல்லையென்றாலும், நோய் நொடி தாக்கினால் இழப்பு விவசாயிக்குத்தான்,
தற்போது உள்ள தொழில் நிறுவனங்கள் நட்டம் ஏற்பட்டால் தொழிலாளிகளுக்கும் சம்பளம் தருவதில்லை, ஆனால் விவசாயி என்றாவது கூலியை தராமல் இருந்திருப்பானா??
தலித்களுக்கு அரசு கொடுத்த சலுகைகளை பயன்படுத்தியும் இன்று வரை இன்னும் போதவில்லை என்றுதானே சொல்கிறார்கள்,,
இன்று தலித்கள் அனுபவிக்கும் அனைத்தும் அரசியல்வாதிகள் தங்களுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து தருவதில்லை, எங்களுடைய வரிப்பணம்,,
நாங்க கேட்கத்தானே செய்வோம்,,
எங்கள் மீதும் பொருளாதார ரீதியாக அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது,,
யாருக்காவது தெரியுமா?
அந்த அடக்குமுறையே எங்களை முன்னேற தூண்டியது,
தற்போது தமிழக வருவாயில் 60% சதவீதம் கொங்கு மண்டலத்தால் கிடைப்பது,மறுக்க முடியுமா யாரால்??
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்து போனது,நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட
திடீர் பஞ்சத்தில் விவசாயத்தை கைவிட வேண்டிய சூழல், அந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பிய 18 குடிகளுக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்ய மறக்கவில்லை,
கர்நாடக விற்கு பஞ்சம் பொழைக்க போனார்கள் ,,
காசு இல்லாத்தால் நாலைந்து குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக உழைத்து தாங்களே கிணறு தோண்டி வீண் தரிசு நிலங்களாக கிடந்தவற்றை பொன் விளையும் பூமியாய் மாற்றினார்கள், சிமோகா, மாண்டியா, பத்ராவதி டைகர் ப்ளாக் பகுதிகளில் இன்று போய் பாருங்கள், இரவு பகல் பாராது காட்டுப்பன்றிகளிடமிருந்து தங்கள் பயிர்களை காப்பாற்றி வளர்த்தார்கள்,,
இப்போதும் கடல்கடந்து ஆப்பிரிக்க கண்டங்களில் திருச்செங்கோட்டை சார்ந்த ரிக் வண்டிகள் சேவை செய்கின்றனர் , மொழி தெரியாமல் குடும்பங்களை விட்டு ஏதாவது ஒன்று என்றால் கேட்க நாதியில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் கூட தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறுகின்றனர், அங்கு தற்போது விவசாயமும் செய்கின்றனர்,, எத்துனை பேருக்கு இது தெரியும்,,
அரசிடம் எந்த வித யாசகமும் கேட்கவில்லை, பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்து சென்று விட்டனர்,
தற்போதும் 18 வயது ஆவும் முன் பைனான்ஸ் தொழிலுக்கு மொழியும் எதுவும் தெரியாமல் தனது குல தெய்வத்தையும் , தன்னம்பிக்கை மட்டுமே துணையாக கொண்டு முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து தனது தலைமுறையின் வாழ்வாதரத்தையே பிணையாக வைத்து ,
இரவு பகல் பாராது குறைந்த பட்சம் 200&300 கிமீ தினமும் அலைந்து திரிந்து தனது பொருளாதாரத்தையும் தன்னை நம்பிய தாய் தந்தை உடன்பிறந்த சகோதர சகோதரி களின் நல்வாழ்க்கைக்கு தன் வாழ்க்கையை முன்னேற்றுகின்றனர்,,
அரசிடம் கையேந்தவில்லை,,
கரூரின் முக்கிய தொழில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பைனான்ஸ்
இவைகள் முன்பு முதலியார்கள் மற்றும் செட்டியார்கள் கையில் இருந்தது,(KVB,LVB)
ஆனால் தற்போது கொங்கு வெள்ளாளர்களின் சீரிய உழைப்பு., இன்னோவேஷன் மற்றும் தன்னம்பிக்கையால் பல்லாயிரக்கணக்கான அந்நிய செலாவணியை அரசுக்கு ஈட்டித்தருகின்றனர்,
திருப்பூர் ஈட்டித்தரும் அந்நிய செலாவணி வருடாவருடம் அஅதிகரித்துக்கொண்டே இருக்கிறது,,
யார் காரணம்,,
கோவை மாவட்டம் இரும்பு, பஞ்சாலைகளுக்கு பெயர் போனது அதில் கோலோச்சியவர்கள் நாயுடுகள் ஆனால் தற்போது அவர்களுக்கும் போட்டியாய் இருப்பதும் கவுண்டர்களே ,
இப்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள கவுண்டர்கள் விவசாயத்தில் நேரம் கழித்தது போக ( உண்மையை சொன்னால் தண்ணீர் இல்லாமை)
வேறு ஏதாவது செய்து பொருளீட்ட வேண்டும் என்று உழைக்க தொடங்கினர்,
கவுண்டர்கள் உழைப்பதற்கு அஞ்சமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே ,,
தற்போது கொங்கு மண்டலத்தில் உழைப்பால் முன்னேறிய 100 நிறுவனங்களை பட்டியலிட்டால் 75 கவுண்டர்களுடையது தான் இருக்கும்,,
கவுண்டர்கள் பரம்பரை பணக்காரர்களா இல்லவே இல்லை, ஒரு சில குடும்பங்கள் மட்டுமே,,அப்படி சொல்ல இயலும்!!!
இன்றும் 30% மட்டுமே 1 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ள கவுண்டர்கள்,,
KPN, சக்தி மசாலா,ராம்ராஜ் .ராணா டார் கம்பி , ஜெம் க்ரானைட்ஸ், லீ மெரிடியன் ஓட்டல்கள் , KMCH , இன்னும் பட்டியலிட்டுகொண்டே செல்லலாம்,
மேற்குறிப்பிட்ட அனைத்துமே கோடிக்கணக்கில் முதலீடு போட்டு ஆரம்பித்தவைகள் அல்ல!!
சில ஆயிரங்களும், உழைப்பையும் கொண்டு புகழ் பெற்றவை!!
பேருந்துகள்,மில்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இவைகள் அனைத்துமே 50வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றுக்கு காரணம் இப்போது தெரியும் உங்களுக்கு!!
இந்தியாவிற்கே படியளப்பது நாமக்கல் மாவட்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் நாட்டில் ஓடும் லாரிகளில் 75% நாமக்கல்மாவட்டத்தை சார்ந்தது,
நாமக்கல் பெரும்பான்மையான இடங்கள் வானம் பார்த்த பூமி , கோழிப்பண்ணையும் லாரியும் விவசாயத்திற்கு மாற்றாக வந்தவை,,
நாமக்கல் மாவட்டமே தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்றழைக்கப்படுகிறது ,,
அவைகளை பெரும்பாலும் நடத்துவது கவுண்டர்கள் , எப்படி அவர்களது உழைப்பு,,அனைத்துமே பூஜ்யத்தில் ஆரம்பித்தவை!!
இப்படி அரசுக்கு பொருளாதார ரீதியாய் பின்புலமாக இருப்பது கவுண்டர்களே!!
தலித் மக்களுக்கு ஒரே கேள்வி ?? நீங்கள் ஏன் உழைப்பை தன்னம்பிக்கையை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க வில்லை??
காரணம் உழைக்காமல் அரசு தரும் இலவச மின்சாரம், அரசி, மற்றும் பல ,,
இவற்றோடு உங்களை மழுங்கச்செய்கிறது,
மானியங்களை புறந்தள்ளி உழைக்க பழகுங்கள்,,
மறைமுகமாக உங்களை சோம்பலாக்கி,
அடிமைபடுத்தியது அரசுகளே தவிர கவுண்டர்கள் அல்ல, இப்போதும் மறைமுகமாக உங்களை இயக்குவது உங்க சாதி தலைவர்கள், அவர்கள் பொருளாரீதியாய் எங்கேயோ சென்று விட்டார்கள்,,
ஆனால் அவர்களின் தூண்டுதலுக்கு ஆளான நீங்கள் தான் அங்கேயே நிற்கிறீர்கள், நின்றுகொண்டே இருப்பீர்கள்!!
---நன்றி பவித்திரம் புனிதா...
https://www.facebook.com/Er.Punitha/posts/1994753270749184
முற்றிலும் இது நேரிடையாகவோ மறைமுகமாகவோ அரசின் பங்கு உண்டு,,
ஏனெனில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டு பாராமுகமாய் இருப்பதும் மறைமுகமான ஆதரவுதானே,,
நிற்க..
கொங்கு வெள்ளாளர் மீது தலித் வைக்கும் குற்றசாட்டு
ஆதிக்க சாதி னு,,
ஏம்பா நான் கேட்கறேன் 1947 க்கு முன் நாங்களும் அடிமை சாதி ,
நாங்களும் கோவணம் கட்டிக்கொண்டு சேற்றிலும், மாட்டுத்தொழுவத்திலும் வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை கழித்தவர்கள்,,
தலித்களுக்கு அரசு தந்த இட ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை 68 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்,
அரசு கொடுத்த அத்துனை சலுகைகளையும் பயன்படுத்தி இன்று வரை முன்னேறாதது யார் தவறு?
தலித் களை விட அதிகம் பாதிக்கப்பட்டது கொங்கு வெள்ளாளர்களே விவசாயத்தில் நீர் இல்லையென்றாலும், விளைச்சல் இல்லையென்றாலும், நோய் நொடி தாக்கினால் இழப்பு விவசாயிக்குத்தான்,
தற்போது உள்ள தொழில் நிறுவனங்கள் நட்டம் ஏற்பட்டால் தொழிலாளிகளுக்கும் சம்பளம் தருவதில்லை, ஆனால் விவசாயி என்றாவது கூலியை தராமல் இருந்திருப்பானா??
தலித்களுக்கு அரசு கொடுத்த சலுகைகளை பயன்படுத்தியும் இன்று வரை இன்னும் போதவில்லை என்றுதானே சொல்கிறார்கள்,,
இன்று தலித்கள் அனுபவிக்கும் அனைத்தும் அரசியல்வாதிகள் தங்களுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து தருவதில்லை, எங்களுடைய வரிப்பணம்,,
நாங்க கேட்கத்தானே செய்வோம்,,
எங்கள் மீதும் பொருளாதார ரீதியாக அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது,,
யாருக்காவது தெரியுமா?
அந்த அடக்குமுறையே எங்களை முன்னேற தூண்டியது,
தற்போது தமிழக வருவாயில் 60% சதவீதம் கொங்கு மண்டலத்தால் கிடைப்பது,மறுக்க முடியுமா யாரால்??
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்து போனது,நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட
திடீர் பஞ்சத்தில் விவசாயத்தை கைவிட வேண்டிய சூழல், அந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பிய 18 குடிகளுக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்ய மறக்கவில்லை,
கர்நாடக விற்கு பஞ்சம் பொழைக்க போனார்கள் ,,
காசு இல்லாத்தால் நாலைந்து குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக உழைத்து தாங்களே கிணறு தோண்டி வீண் தரிசு நிலங்களாக கிடந்தவற்றை பொன் விளையும் பூமியாய் மாற்றினார்கள், சிமோகா, மாண்டியா, பத்ராவதி டைகர் ப்ளாக் பகுதிகளில் இன்று போய் பாருங்கள், இரவு பகல் பாராது காட்டுப்பன்றிகளிடமிருந்து தங்கள் பயிர்களை காப்பாற்றி வளர்த்தார்கள்,,
இப்போதும் கடல்கடந்து ஆப்பிரிக்க கண்டங்களில் திருச்செங்கோட்டை சார்ந்த ரிக் வண்டிகள் சேவை செய்கின்றனர் , மொழி தெரியாமல் குடும்பங்களை விட்டு ஏதாவது ஒன்று என்றால் கேட்க நாதியில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் கூட தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறுகின்றனர், அங்கு தற்போது விவசாயமும் செய்கின்றனர்,, எத்துனை பேருக்கு இது தெரியும்,,
அரசிடம் எந்த வித யாசகமும் கேட்கவில்லை, பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்து சென்று விட்டனர்,
தற்போதும் 18 வயது ஆவும் முன் பைனான்ஸ் தொழிலுக்கு மொழியும் எதுவும் தெரியாமல் தனது குல தெய்வத்தையும் , தன்னம்பிக்கை மட்டுமே துணையாக கொண்டு முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து தனது தலைமுறையின் வாழ்வாதரத்தையே பிணையாக வைத்து ,
இரவு பகல் பாராது குறைந்த பட்சம் 200&300 கிமீ தினமும் அலைந்து திரிந்து தனது பொருளாதாரத்தையும் தன்னை நம்பிய தாய் தந்தை உடன்பிறந்த சகோதர சகோதரி களின் நல்வாழ்க்கைக்கு தன் வாழ்க்கையை முன்னேற்றுகின்றனர்,,
அரசிடம் கையேந்தவில்லை,,
கரூரின் முக்கிய தொழில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பைனான்ஸ்
இவைகள் முன்பு முதலியார்கள் மற்றும் செட்டியார்கள் கையில் இருந்தது,(KVB,LVB)
ஆனால் தற்போது கொங்கு வெள்ளாளர்களின் சீரிய உழைப்பு., இன்னோவேஷன் மற்றும் தன்னம்பிக்கையால் பல்லாயிரக்கணக்கான அந்நிய செலாவணியை அரசுக்கு ஈட்டித்தருகின்றனர்,
திருப்பூர் ஈட்டித்தரும் அந்நிய செலாவணி வருடாவருடம் அஅதிகரித்துக்கொண்டே இருக்கிறது,,
யார் காரணம்,,
கோவை மாவட்டம் இரும்பு, பஞ்சாலைகளுக்கு பெயர் போனது அதில் கோலோச்சியவர்கள் நாயுடுகள் ஆனால் தற்போது அவர்களுக்கும் போட்டியாய் இருப்பதும் கவுண்டர்களே ,
இப்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள கவுண்டர்கள் விவசாயத்தில் நேரம் கழித்தது போக ( உண்மையை சொன்னால் தண்ணீர் இல்லாமை)
வேறு ஏதாவது செய்து பொருளீட்ட வேண்டும் என்று உழைக்க தொடங்கினர்,
கவுண்டர்கள் உழைப்பதற்கு அஞ்சமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே ,,
தற்போது கொங்கு மண்டலத்தில் உழைப்பால் முன்னேறிய 100 நிறுவனங்களை பட்டியலிட்டால் 75 கவுண்டர்களுடையது தான் இருக்கும்,,
கவுண்டர்கள் பரம்பரை பணக்காரர்களா இல்லவே இல்லை, ஒரு சில குடும்பங்கள் மட்டுமே,,அப்படி சொல்ல இயலும்!!!
இன்றும் 30% மட்டுமே 1 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ள கவுண்டர்கள்,,
KPN, சக்தி மசாலா,ராம்ராஜ் .ராணா டார் கம்பி , ஜெம் க்ரானைட்ஸ், லீ மெரிடியன் ஓட்டல்கள் , KMCH , இன்னும் பட்டியலிட்டுகொண்டே செல்லலாம்,
மேற்குறிப்பிட்ட அனைத்துமே கோடிக்கணக்கில் முதலீடு போட்டு ஆரம்பித்தவைகள் அல்ல!!
சில ஆயிரங்களும், உழைப்பையும் கொண்டு புகழ் பெற்றவை!!
பேருந்துகள்,மில்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இவைகள் அனைத்துமே 50வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றுக்கு காரணம் இப்போது தெரியும் உங்களுக்கு!!
இந்தியாவிற்கே படியளப்பது நாமக்கல் மாவட்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் நாட்டில் ஓடும் லாரிகளில் 75% நாமக்கல்மாவட்டத்தை சார்ந்தது,
நாமக்கல் பெரும்பான்மையான இடங்கள் வானம் பார்த்த பூமி , கோழிப்பண்ணையும் லாரியும் விவசாயத்திற்கு மாற்றாக வந்தவை,,
நாமக்கல் மாவட்டமே தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்றழைக்கப்படுகிறது ,,
அவைகளை பெரும்பாலும் நடத்துவது கவுண்டர்கள் , எப்படி அவர்களது உழைப்பு,,அனைத்துமே பூஜ்யத்தில் ஆரம்பித்தவை!!
இப்படி அரசுக்கு பொருளாதார ரீதியாய் பின்புலமாக இருப்பது கவுண்டர்களே!!
தலித் மக்களுக்கு ஒரே கேள்வி ?? நீங்கள் ஏன் உழைப்பை தன்னம்பிக்கையை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க வில்லை??
காரணம் உழைக்காமல் அரசு தரும் இலவச மின்சாரம், அரசி, மற்றும் பல ,,
இவற்றோடு உங்களை மழுங்கச்செய்கிறது,
மானியங்களை புறந்தள்ளி உழைக்க பழகுங்கள்,,
மறைமுகமாக உங்களை சோம்பலாக்கி,
அடிமைபடுத்தியது அரசுகளே தவிர கவுண்டர்கள் அல்ல, இப்போதும் மறைமுகமாக உங்களை இயக்குவது உங்க சாதி தலைவர்கள், அவர்கள் பொருளாரீதியாய் எங்கேயோ சென்று விட்டார்கள்,,
ஆனால் அவர்களின் தூண்டுதலுக்கு ஆளான நீங்கள் தான் அங்கேயே நிற்கிறீர்கள், நின்றுகொண்டே இருப்பீர்கள்!!
---நன்றி பவித்திரம் புனிதா...
https://www.facebook.com/Er.Punitha/posts/1994753270749184
No comments:
Post a Comment