Thursday, 31 December 2015
கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்..!
கைவிரல் கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்?
உண்மையிலேயே கைவிரல் நகங்களைத் தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். இப்போது அந்த வழிமுறை பற்றியும், அதனால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் காண்போம்.
* படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கைவிரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். * பின் முன்னும், பின்னும் என கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். * இந்த முறையை 5-10 நிமிடம் என ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர வேண்டும்.
எப்படி? கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, நகத்திற்கு அடியில் உள்ள நரம்பானது மயிர்கால்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, இரத்த ஓட்டமானது ஸ்கால்ப்பில் அதிகமாக தூண்டப்படுகிறது. ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.
நன்மைகள் இந்த வழிமுறையின் மூலம், முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, நரைமுடி வருவதும் தடுக்கப்படும். மேலும் நகங்களை ஒன்றோடொன்று தேய்க்கும் போது, முடியின் இயற்கை நிறம் தக்க வைக்கப்படும். முக்கியமாக வழுக்கைத் தலை உள்ளவர்கள், இந்த செயலை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதற்கு ஒரு வருட காலமாவது ஆகும்.
பெருவிரல் கூடாது கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது கட்டைவிரலைப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிப்பதோடு, காதுகளிலும் முடி வளர ஆரம்பிக்கும்.
அறுவை சிகிச்சையெனில் கூடாது அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், முக்கியமாக அப்பெண்டிக்ஸ், ஆன்ஜியோகிராபி போன்றவை எனில், இச்செயலைத் தவிர்த்திடுங்கள்.
மகப்பேறு காலத்தில் கூடாது மகப்பேறு காலத்தில் நகங்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் கருப்பையில் இறுக்கம் ஏற்படக்கூடும்
உயர் இரத்த அழுத்தமெனில் கூடாது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த செயலைச் செய்யாதீர்கள். ஏனெனில் இச்செயலின் மூலம் இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.
கடுமையாக செய்யக்கூடாது கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது மிகுந்த வேகத்திலோ அல்லது கடுமையாகவோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், விரல்நகங்கள் தான் பாதிக்கப்படும்.
நோய்த்தொற்றுக்கள் என்றால் கூடாது கைவிரல் நகங்களில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், இச்செயலைச் செய்யாதீர்கள்.
குறிப்பு முக்கியமாக இச்செயலை 10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது மற்றும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் செய்யக்கூடாது.
உண்மையிலேயே கைவிரல் நகங்களைத் தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். இப்போது அந்த வழிமுறை பற்றியும், அதனால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் காண்போம்.
* படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கைவிரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். * பின் முன்னும், பின்னும் என கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். * இந்த முறையை 5-10 நிமிடம் என ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர வேண்டும்.
எப்படி? கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, நகத்திற்கு அடியில் உள்ள நரம்பானது மயிர்கால்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, இரத்த ஓட்டமானது ஸ்கால்ப்பில் அதிகமாக தூண்டப்படுகிறது. ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.
நன்மைகள் இந்த வழிமுறையின் மூலம், முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, நரைமுடி வருவதும் தடுக்கப்படும். மேலும் நகங்களை ஒன்றோடொன்று தேய்க்கும் போது, முடியின் இயற்கை நிறம் தக்க வைக்கப்படும். முக்கியமாக வழுக்கைத் தலை உள்ளவர்கள், இந்த செயலை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதற்கு ஒரு வருட காலமாவது ஆகும்.
பெருவிரல் கூடாது கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது கட்டைவிரலைப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிப்பதோடு, காதுகளிலும் முடி வளர ஆரம்பிக்கும்.
அறுவை சிகிச்சையெனில் கூடாது அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், முக்கியமாக அப்பெண்டிக்ஸ், ஆன்ஜியோகிராபி போன்றவை எனில், இச்செயலைத் தவிர்த்திடுங்கள்.
மகப்பேறு காலத்தில் கூடாது மகப்பேறு காலத்தில் நகங்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் கருப்பையில் இறுக்கம் ஏற்படக்கூடும்
உயர் இரத்த அழுத்தமெனில் கூடாது உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த செயலைச் செய்யாதீர்கள். ஏனெனில் இச்செயலின் மூலம் இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.
கடுமையாக செய்யக்கூடாது கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது மிகுந்த வேகத்திலோ அல்லது கடுமையாகவோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், விரல்நகங்கள் தான் பாதிக்கப்படும்.
நோய்த்தொற்றுக்கள் என்றால் கூடாது கைவிரல் நகங்களில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், இச்செயலைச் செய்யாதீர்கள்.
குறிப்பு முக்கியமாக இச்செயலை 10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது மற்றும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் செய்யக்கூடாது.
‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும்....!!!!
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!
எல்லா வளமும் செல்வமும் அமைதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்..!!
‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும்,
இனி நடப்பது நல்லதாக அமையட்டும்....!!!!
இனி நடப்பது நல்லதாக அமையட்டும்....!!!!
2016 புத்தாண்டை வரவேற்க காத்திருக்கிறோம்...
மகிழ்ச்சி, துக்கம், சாதனை, வேதனை, கோபம், போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஏக்கம் என எண்ணற்றஉணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது. திரும்பிப் பார்த்தால், நினைத்துப் பார்க்க நிறைய நினைவலைகள்!
பழைய காலண்டரை கழற்றும் போது, ஆண்டு முழுவதும் நம்முடைய இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்வது போன்றதொரு ஏக்கம். புதிய காலண்டரை மாட்டும்போது ‘ஏதோ ஒரு புதிய பலம், நம்பிக்கை நம்மை நாடி வருவது போன்றதொரு உணர்வு.
எந்த ஒரு ஆண்டும் எதிர்பார்ப்பது போலவே அமைந்து விடுவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. என்றாலும் வாழ்க்கை இன்பமானதாகவே அமைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வாக்கிற்கேற்ப, ‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!
Thursday, 10 December 2015
ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..!’
‘
ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..!’
என்றொரு பழமொழி சொல்வார்கள். அதன் உண்மையான அர்த்தம்....
ஆ-நெய் என்றால் பசு நெய், பூ-நெய் என்றால் தேன். 40 வயதுக்குள் பசுநெய் சாப்பிட வேண்டும்...
அதற்கு மேல் தேன் சாப்பிட வேண்டும். ஆகவேதான் ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்றார்கள்.
தமிழ் பெண்கள் ஏன் கணவன் மீது அதீத காதலை வெளிப்படுத்துகிறார்கள்?
தமிழ் பெண்கள் ஏன் கணவன் மீது அதீத காதலை வெளிப்படுத்துகிறார்கள்?
தமிழ் பெண்கள் தங்கள் கணவன் மீது உரிமைக் கொண்டாடுவதில் முன்னலையில் இருப்பவர்கள். “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.” என்று பாடாத குறைதான். மற்றபடி முகத்திற்கு முன்னர் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அக்கம், பக்கத்து வீட்டு பெண்களோடு பேசும் போது தனது கணவன் பற்றிய பெருமை புராணம் பேசுவது அனைத்து பெண்களின் அன்றாட செயல்பாடு தான்.
உலக அளவில் பெண்களுக்கான தனி சுபாவம்,
குணாதிசயங்கள் என சில பிரிக்கப்பட்டிருந்தாலும் கூட, நமது பாரம்பரியத்தின் சாயலாக நம் நாட்டு பெண்களுக்கு கணவன் மீதான உரிமை என்பது கொஞ்சம் எல்லை தாண்டியது தான். இதை எல்லை தாண்டிய சுபாவம் என்று கூறுவதை விட, எல்லை தாண்டிய காதல் என்று கூறலாம். ஆம், கரைபுரண்டு ஓடும் பெண்களின் காதல் தான் உரிமைக் கொண்டாடுதலாக என காணப்படுகிறது.
மற்ற பெண்கள் புகழ்வது பிடிக்காது
மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் சரி, கிராமத்து பெண்ணாக இருந்தாலும் தனது கணவனை வேறு பெண்கள் புகழ்வதை விரும்ப மாட்டார்கள். பெரிதாக தங்கள் கணவன் சாதித்திருந்தாலும் கூட வேறு பெண்கள் புகழ்ந்தால், மனைவிகளுக்கு வயிற்றில் கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்யும்.
என் புருஷன் எனக்கு மட்டும் தான்
என் கணவனை அடிக்கவும், உதைக்கவும், திட்டவும், கொஞ்சவும் என அனைத்திற்கும் தனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்பது இந்திய பெண்களின் குணம். இது ஒருவகையில் இந்திய பெண்களின் கலாச்சாரம் என்று கூட கூறலாம்.
அதிகப்படியான காதல் உரிமை
கொண்டாடுதல் ஆங்கிலத்தில் நாம் கூறும் Possesiveness, பெண்களுக்கு அதிகம் தான். சில சமயத்தில் மற்றவர்கள் இது கொஞ்சம் ஓவர் என்று கூறலாம். ஆனால், இது அதிகப்படியான காதலின் வெளிபாடு என்பது தான் உண்மை. ஆண்களை விட, கோபத்தையும், காதலியும் மிக அதிகமாக வெளிப்படுத்தும் சுபாவம் பெண்களுக்கு உண்டு. எனவே, இதை எந்த தருணத்திலும் உதாசீனம் செய்துவிட வேண்டாம்.
வளர்ப்பு முறை
பொதுவாக நமது தமிழக தாய்களின் வளர்ப்பு முறையும் கூட இதற்கு காரணமாக இருக்கிறது. “புருஷன முந்தானையில முடிஞ்சு வெச்சுக்கடி..” என்று கூறி வளர்ப்பது உண்டு. இல்லையேல் கணவன் வேறு பெண் மீது ஆவல் கொண்டுவிடுவான் என்று கூறுவார்கள். இது உண்மையும் கூட. ஆண்களுக்கு போக போக எந்த வேலையாக இருந்தாலும் சலிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, பெண்கள் தான் ஜாக்கிரதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.
பெண்களின் இயல்பு
அம்மாவின் வளர்ப்பு என்று கூறினாலும், பெண்களின் பொதுவான இயல்பே இது தான் என்றும் கூறலாம். ஆம், பொதுவாகவே குழந்தைகளாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி அவர்கள் மீது தாய்மை அடைந்த பெண்ணானவள் அதிகமான உரிமை கொண்டாடுவாள். இது பெண்களின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்று.
காளி சொரூபம்
தாங்கள் உரிமை கொண்டாடியும் ஆண்கள் விலகி விலகி சென்றால், கணவன்மார்கள் மனைவியின் காளி சொரூபத்தை காண வேண்டிய கட்டாயம் நேரிடும். தங்கள் முன் வேறு பெண்களை புகழும் போது மனைவியின் கண்களிலும், வயிற்றிலும் எரியும் தீயை வைத்து நூறு குடும்பங்களுக்கு உணவு சமைத்துவிடலாம். இவை அனைத்துமே அவர்கள் தங்கள் துணையின் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு தான் என்பதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
எல்லாம் நன்மைக்கே
சில ஆண்கள், தங்கள் மனைவி தன் மீது அதிகம் உரிமை கொண்டாடுவதை, சுதந்திரமாக செயல்பட தடையாக இருப்பதாக கருதுவது உண்டு. உண்மையில், பெண்கள் உங்கள் மீது உரிமையாக இல்லை என்றால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் மக்களே!! மற்றபடி பெண்கள் உங்கள் மீது உரிமையுடன் செயல்படுவது, எல்லாம் நண்மைக்கே!
தமிழ் பெண்கள் தங்கள் கணவன் மீது உரிமைக் கொண்டாடுவதில் முன்னலையில் இருப்பவர்கள். “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்.” என்று பாடாத குறைதான். மற்றபடி முகத்திற்கு முன்னர் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அக்கம், பக்கத்து வீட்டு பெண்களோடு பேசும் போது தனது கணவன் பற்றிய பெருமை புராணம் பேசுவது அனைத்து பெண்களின் அன்றாட செயல்பாடு தான்.
உலக அளவில் பெண்களுக்கான தனி சுபாவம்,
குணாதிசயங்கள் என சில பிரிக்கப்பட்டிருந்தாலும் கூட, நமது பாரம்பரியத்தின் சாயலாக நம் நாட்டு பெண்களுக்கு கணவன் மீதான உரிமை என்பது கொஞ்சம் எல்லை தாண்டியது தான். இதை எல்லை தாண்டிய சுபாவம் என்று கூறுவதை விட, எல்லை தாண்டிய காதல் என்று கூறலாம். ஆம், கரைபுரண்டு ஓடும் பெண்களின் காதல் தான் உரிமைக் கொண்டாடுதலாக என காணப்படுகிறது.
மற்ற பெண்கள் புகழ்வது பிடிக்காது
மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் சரி, கிராமத்து பெண்ணாக இருந்தாலும் தனது கணவனை வேறு பெண்கள் புகழ்வதை விரும்ப மாட்டார்கள். பெரிதாக தங்கள் கணவன் சாதித்திருந்தாலும் கூட வேறு பெண்கள் புகழ்ந்தால், மனைவிகளுக்கு வயிற்றில் கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்யும்.
என் புருஷன் எனக்கு மட்டும் தான்
என் கணவனை அடிக்கவும், உதைக்கவும், திட்டவும், கொஞ்சவும் என அனைத்திற்கும் தனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்பது இந்திய பெண்களின் குணம். இது ஒருவகையில் இந்திய பெண்களின் கலாச்சாரம் என்று கூட கூறலாம்.
அதிகப்படியான காதல் உரிமை
கொண்டாடுதல் ஆங்கிலத்தில் நாம் கூறும் Possesiveness, பெண்களுக்கு அதிகம் தான். சில சமயத்தில் மற்றவர்கள் இது கொஞ்சம் ஓவர் என்று கூறலாம். ஆனால், இது அதிகப்படியான காதலின் வெளிபாடு என்பது தான் உண்மை. ஆண்களை விட, கோபத்தையும், காதலியும் மிக அதிகமாக வெளிப்படுத்தும் சுபாவம் பெண்களுக்கு உண்டு. எனவே, இதை எந்த தருணத்திலும் உதாசீனம் செய்துவிட வேண்டாம்.
வளர்ப்பு முறை
பொதுவாக நமது தமிழக தாய்களின் வளர்ப்பு முறையும் கூட இதற்கு காரணமாக இருக்கிறது. “புருஷன முந்தானையில முடிஞ்சு வெச்சுக்கடி..” என்று கூறி வளர்ப்பது உண்டு. இல்லையேல் கணவன் வேறு பெண் மீது ஆவல் கொண்டுவிடுவான் என்று கூறுவார்கள். இது உண்மையும் கூட. ஆண்களுக்கு போக போக எந்த வேலையாக இருந்தாலும் சலிப்பு ஏற்பட்டுவிடும். எனவே, பெண்கள் தான் ஜாக்கிரதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.
பெண்களின் இயல்பு
அம்மாவின் வளர்ப்பு என்று கூறினாலும், பெண்களின் பொதுவான இயல்பே இது தான் என்றும் கூறலாம். ஆம், பொதுவாகவே குழந்தைகளாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி அவர்கள் மீது தாய்மை அடைந்த பெண்ணானவள் அதிகமான உரிமை கொண்டாடுவாள். இது பெண்களின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்று.
காளி சொரூபம்
தாங்கள் உரிமை கொண்டாடியும் ஆண்கள் விலகி விலகி சென்றால், கணவன்மார்கள் மனைவியின் காளி சொரூபத்தை காண வேண்டிய கட்டாயம் நேரிடும். தங்கள் முன் வேறு பெண்களை புகழும் போது மனைவியின் கண்களிலும், வயிற்றிலும் எரியும் தீயை வைத்து நூறு குடும்பங்களுக்கு உணவு சமைத்துவிடலாம். இவை அனைத்துமே அவர்கள் தங்கள் துணையின் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு தான் என்பதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
எல்லாம் நன்மைக்கே
சில ஆண்கள், தங்கள் மனைவி தன் மீது அதிகம் உரிமை கொண்டாடுவதை, சுதந்திரமாக செயல்பட தடையாக இருப்பதாக கருதுவது உண்டு. உண்மையில், பெண்கள் உங்கள் மீது உரிமையாக இல்லை என்றால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் மக்களே!! மற்றபடி பெண்கள் உங்கள் மீது உரிமையுடன் செயல்படுவது, எல்லாம் நண்மைக்கே!
நம் கொங்கு சமூகத்தின் உண்மையை - உறைக்கும்படி உலகத்துக்கு எடுத்து சொன்னதற்கு நன்றி....!.
தமிழகம் முக்கியமா கொங்கு பெல்ட் ல அரசியலும் சரி சமூக சூழ்நிலையும் சரி சாதி ரீதியாக தலித் மற்றும் தலித் அல்லாதோர் என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது,,
முற்றிலும் இது நேரிடையாகவோ மறைமுகமாகவோ அரசின் பங்கு உண்டு,,
ஏனெனில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டு பாராமுகமாய் இருப்பதும் மறைமுகமான ஆதரவுதானே,,
நிற்க..
கொங்கு வெள்ளாளர் மீது தலித் வைக்கும் குற்றசாட்டு
ஆதிக்க சாதி னு,,
ஏம்பா நான் கேட்கறேன் 1947 க்கு முன் நாங்களும் அடிமை சாதி ,
நாங்களும் கோவணம் கட்டிக்கொண்டு சேற்றிலும், மாட்டுத்தொழுவத்திலும் வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை கழித்தவர்கள்,,
தலித்களுக்கு அரசு தந்த இட ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை 68 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்,
அரசு கொடுத்த அத்துனை சலுகைகளையும் பயன்படுத்தி இன்று வரை முன்னேறாதது யார் தவறு?
தலித் களை விட அதிகம் பாதிக்கப்பட்டது கொங்கு வெள்ளாளர்களே விவசாயத்தில் நீர் இல்லையென்றாலும், விளைச்சல் இல்லையென்றாலும், நோய் நொடி தாக்கினால் இழப்பு விவசாயிக்குத்தான்,
தற்போது உள்ள தொழில் நிறுவனங்கள் நட்டம் ஏற்பட்டால் தொழிலாளிகளுக்கும் சம்பளம் தருவதில்லை, ஆனால் விவசாயி என்றாவது கூலியை தராமல் இருந்திருப்பானா??
தலித்களுக்கு அரசு கொடுத்த சலுகைகளை பயன்படுத்தியும் இன்று வரை இன்னும் போதவில்லை என்றுதானே சொல்கிறார்கள்,,
இன்று தலித்கள் அனுபவிக்கும் அனைத்தும் அரசியல்வாதிகள் தங்களுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து தருவதில்லை, எங்களுடைய வரிப்பணம்,,
நாங்க கேட்கத்தானே செய்வோம்,,
எங்கள் மீதும் பொருளாதார ரீதியாக அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது,,
யாருக்காவது தெரியுமா?
அந்த அடக்குமுறையே எங்களை முன்னேற தூண்டியது,
தற்போது தமிழக வருவாயில் 60% சதவீதம் கொங்கு மண்டலத்தால் கிடைப்பது,மறுக்க முடியுமா யாரால்??
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்து போனது,நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட
திடீர் பஞ்சத்தில் விவசாயத்தை கைவிட வேண்டிய சூழல், அந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பிய 18 குடிகளுக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்ய மறக்கவில்லை,
கர்நாடக விற்கு பஞ்சம் பொழைக்க போனார்கள் ,,
காசு இல்லாத்தால் நாலைந்து குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக உழைத்து தாங்களே கிணறு தோண்டி வீண் தரிசு நிலங்களாக கிடந்தவற்றை பொன் விளையும் பூமியாய் மாற்றினார்கள், சிமோகா, மாண்டியா, பத்ராவதி டைகர் ப்ளாக் பகுதிகளில் இன்று போய் பாருங்கள், இரவு பகல் பாராது காட்டுப்பன்றிகளிடமிருந்து தங்கள் பயிர்களை காப்பாற்றி வளர்த்தார்கள்,,
இப்போதும் கடல்கடந்து ஆப்பிரிக்க கண்டங்களில் திருச்செங்கோட்டை சார்ந்த ரிக் வண்டிகள் சேவை செய்கின்றனர் , மொழி தெரியாமல் குடும்பங்களை விட்டு ஏதாவது ஒன்று என்றால் கேட்க நாதியில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் கூட தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறுகின்றனர், அங்கு தற்போது விவசாயமும் செய்கின்றனர்,, எத்துனை பேருக்கு இது தெரியும்,,
அரசிடம் எந்த வித யாசகமும் கேட்கவில்லை, பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்து சென்று விட்டனர்,
தற்போதும் 18 வயது ஆவும் முன் பைனான்ஸ் தொழிலுக்கு மொழியும் எதுவும் தெரியாமல் தனது குல தெய்வத்தையும் , தன்னம்பிக்கை மட்டுமே துணையாக கொண்டு முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து தனது தலைமுறையின் வாழ்வாதரத்தையே பிணையாக வைத்து ,
இரவு பகல் பாராது குறைந்த பட்சம் 200&300 கிமீ தினமும் அலைந்து திரிந்து தனது பொருளாதாரத்தையும் தன்னை நம்பிய தாய் தந்தை உடன்பிறந்த சகோதர சகோதரி களின் நல்வாழ்க்கைக்கு தன் வாழ்க்கையை முன்னேற்றுகின்றனர்,,
அரசிடம் கையேந்தவில்லை,,
கரூரின் முக்கிய தொழில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பைனான்ஸ்
இவைகள் முன்பு முதலியார்கள் மற்றும் செட்டியார்கள் கையில் இருந்தது,(KVB,LVB)
ஆனால் தற்போது கொங்கு வெள்ளாளர்களின் சீரிய உழைப்பு., இன்னோவேஷன் மற்றும் தன்னம்பிக்கையால் பல்லாயிரக்கணக்கான அந்நிய செலாவணியை அரசுக்கு ஈட்டித்தருகின்றனர்,
திருப்பூர் ஈட்டித்தரும் அந்நிய செலாவணி வருடாவருடம் அஅதிகரித்துக்கொண்டே இருக்கிறது,,
யார் காரணம்,,
கோவை மாவட்டம் இரும்பு, பஞ்சாலைகளுக்கு பெயர் போனது அதில் கோலோச்சியவர்கள் நாயுடுகள் ஆனால் தற்போது அவர்களுக்கும் போட்டியாய் இருப்பதும் கவுண்டர்களே ,
இப்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள கவுண்டர்கள் விவசாயத்தில் நேரம் கழித்தது போக ( உண்மையை சொன்னால் தண்ணீர் இல்லாமை)
வேறு ஏதாவது செய்து பொருளீட்ட வேண்டும் என்று உழைக்க தொடங்கினர்,
கவுண்டர்கள் உழைப்பதற்கு அஞ்சமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே ,,
தற்போது கொங்கு மண்டலத்தில் உழைப்பால் முன்னேறிய 100 நிறுவனங்களை பட்டியலிட்டால் 75 கவுண்டர்களுடையது தான் இருக்கும்,,
கவுண்டர்கள் பரம்பரை பணக்காரர்களா இல்லவே இல்லை, ஒரு சில குடும்பங்கள் மட்டுமே,,அப்படி சொல்ல இயலும்!!!
இன்றும் 30% மட்டுமே 1 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ள கவுண்டர்கள்,,
KPN, சக்தி மசாலா,ராம்ராஜ் .ராணா டார் கம்பி , ஜெம் க்ரானைட்ஸ், லீ மெரிடியன் ஓட்டல்கள் , KMCH , இன்னும் பட்டியலிட்டுகொண்டே செல்லலாம்,
மேற்குறிப்பிட்ட அனைத்துமே கோடிக்கணக்கில் முதலீடு போட்டு ஆரம்பித்தவைகள் அல்ல!!
சில ஆயிரங்களும், உழைப்பையும் கொண்டு புகழ் பெற்றவை!!
பேருந்துகள்,மில்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இவைகள் அனைத்துமே 50வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றுக்கு காரணம் இப்போது தெரியும் உங்களுக்கு!!
இந்தியாவிற்கே படியளப்பது நாமக்கல் மாவட்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் நாட்டில் ஓடும் லாரிகளில் 75% நாமக்கல்மாவட்டத்தை சார்ந்தது,
நாமக்கல் பெரும்பான்மையான இடங்கள் வானம் பார்த்த பூமி , கோழிப்பண்ணையும் லாரியும் விவசாயத்திற்கு மாற்றாக வந்தவை,,
நாமக்கல் மாவட்டமே தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்றழைக்கப்படுகிறது ,,
அவைகளை பெரும்பாலும் நடத்துவது கவுண்டர்கள் , எப்படி அவர்களது உழைப்பு,,அனைத்துமே பூஜ்யத்தில் ஆரம்பித்தவை!!
இப்படி அரசுக்கு பொருளாதார ரீதியாய் பின்புலமாக இருப்பது கவுண்டர்களே!!
தலித் மக்களுக்கு ஒரே கேள்வி ?? நீங்கள் ஏன் உழைப்பை தன்னம்பிக்கையை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க வில்லை??
காரணம் உழைக்காமல் அரசு தரும் இலவச மின்சாரம், அரசி, மற்றும் பல ,,
இவற்றோடு உங்களை மழுங்கச்செய்கிறது,
மானியங்களை புறந்தள்ளி உழைக்க பழகுங்கள்,,
மறைமுகமாக உங்களை சோம்பலாக்கி,
அடிமைபடுத்தியது அரசுகளே தவிர கவுண்டர்கள் அல்ல, இப்போதும் மறைமுகமாக உங்களை இயக்குவது உங்க சாதி தலைவர்கள், அவர்கள் பொருளாரீதியாய் எங்கேயோ சென்று விட்டார்கள்,,
ஆனால் அவர்களின் தூண்டுதலுக்கு ஆளான நீங்கள் தான் அங்கேயே நிற்கிறீர்கள், நின்றுகொண்டே இருப்பீர்கள்!!
---நன்றி பவித்திரம் புனிதா...
https://www.facebook.com/Er.Punitha/posts/1994753270749184
முற்றிலும் இது நேரிடையாகவோ மறைமுகமாகவோ அரசின் பங்கு உண்டு,,
ஏனெனில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டு பாராமுகமாய் இருப்பதும் மறைமுகமான ஆதரவுதானே,,
நிற்க..
கொங்கு வெள்ளாளர் மீது தலித் வைக்கும் குற்றசாட்டு
ஆதிக்க சாதி னு,,
ஏம்பா நான் கேட்கறேன் 1947 க்கு முன் நாங்களும் அடிமை சாதி ,
நாங்களும் கோவணம் கட்டிக்கொண்டு சேற்றிலும், மாட்டுத்தொழுவத்திலும் வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை கழித்தவர்கள்,,
தலித்களுக்கு அரசு தந்த இட ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை 68 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்,
அரசு கொடுத்த அத்துனை சலுகைகளையும் பயன்படுத்தி இன்று வரை முன்னேறாதது யார் தவறு?
தலித் களை விட அதிகம் பாதிக்கப்பட்டது கொங்கு வெள்ளாளர்களே விவசாயத்தில் நீர் இல்லையென்றாலும், விளைச்சல் இல்லையென்றாலும், நோய் நொடி தாக்கினால் இழப்பு விவசாயிக்குத்தான்,
தற்போது உள்ள தொழில் நிறுவனங்கள் நட்டம் ஏற்பட்டால் தொழிலாளிகளுக்கும் சம்பளம் தருவதில்லை, ஆனால் விவசாயி என்றாவது கூலியை தராமல் இருந்திருப்பானா??
தலித்களுக்கு அரசு கொடுத்த சலுகைகளை பயன்படுத்தியும் இன்று வரை இன்னும் போதவில்லை என்றுதானே சொல்கிறார்கள்,,
இன்று தலித்கள் அனுபவிக்கும் அனைத்தும் அரசியல்வாதிகள் தங்களுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்து தருவதில்லை, எங்களுடைய வரிப்பணம்,,
நாங்க கேட்கத்தானே செய்வோம்,,
எங்கள் மீதும் பொருளாதார ரீதியாக அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது,,
யாருக்காவது தெரியுமா?
அந்த அடக்குமுறையே எங்களை முன்னேற தூண்டியது,
தற்போது தமிழக வருவாயில் 60% சதவீதம் கொங்கு மண்டலத்தால் கிடைப்பது,மறுக்க முடியுமா யாரால்??
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்து போனது,நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட
திடீர் பஞ்சத்தில் விவசாயத்தை கைவிட வேண்டிய சூழல், அந்த சூழ்நிலையிலும் தன்னை நம்பிய 18 குடிகளுக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்ய மறக்கவில்லை,
கர்நாடக விற்கு பஞ்சம் பொழைக்க போனார்கள் ,,
காசு இல்லாத்தால் நாலைந்து குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக உழைத்து தாங்களே கிணறு தோண்டி வீண் தரிசு நிலங்களாக கிடந்தவற்றை பொன் விளையும் பூமியாய் மாற்றினார்கள், சிமோகா, மாண்டியா, பத்ராவதி டைகர் ப்ளாக் பகுதிகளில் இன்று போய் பாருங்கள், இரவு பகல் பாராது காட்டுப்பன்றிகளிடமிருந்து தங்கள் பயிர்களை காப்பாற்றி வளர்த்தார்கள்,,
இப்போதும் கடல்கடந்து ஆப்பிரிக்க கண்டங்களில் திருச்செங்கோட்டை சார்ந்த ரிக் வண்டிகள் சேவை செய்கின்றனர் , மொழி தெரியாமல் குடும்பங்களை விட்டு ஏதாவது ஒன்று என்றால் கேட்க நாதியில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் கூட தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறுகின்றனர், அங்கு தற்போது விவசாயமும் செய்கின்றனர்,, எத்துனை பேருக்கு இது தெரியும்,,
அரசிடம் எந்த வித யாசகமும் கேட்கவில்லை, பஞ்சம் பிழைக்க புலம்பெயர்ந்து சென்று விட்டனர்,
தற்போதும் 18 வயது ஆவும் முன் பைனான்ஸ் தொழிலுக்கு மொழியும் எதுவும் தெரியாமல் தனது குல தெய்வத்தையும் , தன்னம்பிக்கை மட்டுமே துணையாக கொண்டு முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து தனது தலைமுறையின் வாழ்வாதரத்தையே பிணையாக வைத்து ,
இரவு பகல் பாராது குறைந்த பட்சம் 200&300 கிமீ தினமும் அலைந்து திரிந்து தனது பொருளாதாரத்தையும் தன்னை நம்பிய தாய் தந்தை உடன்பிறந்த சகோதர சகோதரி களின் நல்வாழ்க்கைக்கு தன் வாழ்க்கையை முன்னேற்றுகின்றனர்,,
அரசிடம் கையேந்தவில்லை,,
கரூரின் முக்கிய தொழில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பைனான்ஸ்
இவைகள் முன்பு முதலியார்கள் மற்றும் செட்டியார்கள் கையில் இருந்தது,(KVB,LVB)
ஆனால் தற்போது கொங்கு வெள்ளாளர்களின் சீரிய உழைப்பு., இன்னோவேஷன் மற்றும் தன்னம்பிக்கையால் பல்லாயிரக்கணக்கான அந்நிய செலாவணியை அரசுக்கு ஈட்டித்தருகின்றனர்,
திருப்பூர் ஈட்டித்தரும் அந்நிய செலாவணி வருடாவருடம் அஅதிகரித்துக்கொண்டே இருக்கிறது,,
யார் காரணம்,,
கோவை மாவட்டம் இரும்பு, பஞ்சாலைகளுக்கு பெயர் போனது அதில் கோலோச்சியவர்கள் நாயுடுகள் ஆனால் தற்போது அவர்களுக்கும் போட்டியாய் இருப்பதும் கவுண்டர்களே ,
இப்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள கவுண்டர்கள் விவசாயத்தில் நேரம் கழித்தது போக ( உண்மையை சொன்னால் தண்ணீர் இல்லாமை)
வேறு ஏதாவது செய்து பொருளீட்ட வேண்டும் என்று உழைக்க தொடங்கினர்,
கவுண்டர்கள் உழைப்பதற்கு அஞ்சமாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே ,,
தற்போது கொங்கு மண்டலத்தில் உழைப்பால் முன்னேறிய 100 நிறுவனங்களை பட்டியலிட்டால் 75 கவுண்டர்களுடையது தான் இருக்கும்,,
கவுண்டர்கள் பரம்பரை பணக்காரர்களா இல்லவே இல்லை, ஒரு சில குடும்பங்கள் மட்டுமே,,அப்படி சொல்ல இயலும்!!!
இன்றும் 30% மட்டுமே 1 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ள கவுண்டர்கள்,,
KPN, சக்தி மசாலா,ராம்ராஜ் .ராணா டார் கம்பி , ஜெம் க்ரானைட்ஸ், லீ மெரிடியன் ஓட்டல்கள் , KMCH , இன்னும் பட்டியலிட்டுகொண்டே செல்லலாம்,
மேற்குறிப்பிட்ட அனைத்துமே கோடிக்கணக்கில் முதலீடு போட்டு ஆரம்பித்தவைகள் அல்ல!!
சில ஆயிரங்களும், உழைப்பையும் கொண்டு புகழ் பெற்றவை!!
பேருந்துகள்,மில்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இவைகள் அனைத்துமே 50வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றுக்கு காரணம் இப்போது தெரியும் உங்களுக்கு!!
இந்தியாவிற்கே படியளப்பது நாமக்கல் மாவட்டம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் நாட்டில் ஓடும் லாரிகளில் 75% நாமக்கல்மாவட்டத்தை சார்ந்தது,
நாமக்கல் பெரும்பான்மையான இடங்கள் வானம் பார்த்த பூமி , கோழிப்பண்ணையும் லாரியும் விவசாயத்திற்கு மாற்றாக வந்தவை,,
நாமக்கல் மாவட்டமே தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்றழைக்கப்படுகிறது ,,
அவைகளை பெரும்பாலும் நடத்துவது கவுண்டர்கள் , எப்படி அவர்களது உழைப்பு,,அனைத்துமே பூஜ்யத்தில் ஆரம்பித்தவை!!
இப்படி அரசுக்கு பொருளாதார ரீதியாய் பின்புலமாக இருப்பது கவுண்டர்களே!!
தலித் மக்களுக்கு ஒரே கேள்வி ?? நீங்கள் ஏன் உழைப்பை தன்னம்பிக்கையை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க வில்லை??
காரணம் உழைக்காமல் அரசு தரும் இலவச மின்சாரம், அரசி, மற்றும் பல ,,
இவற்றோடு உங்களை மழுங்கச்செய்கிறது,
மானியங்களை புறந்தள்ளி உழைக்க பழகுங்கள்,,
மறைமுகமாக உங்களை சோம்பலாக்கி,
அடிமைபடுத்தியது அரசுகளே தவிர கவுண்டர்கள் அல்ல, இப்போதும் மறைமுகமாக உங்களை இயக்குவது உங்க சாதி தலைவர்கள், அவர்கள் பொருளாரீதியாய் எங்கேயோ சென்று விட்டார்கள்,,
ஆனால் அவர்களின் தூண்டுதலுக்கு ஆளான நீங்கள் தான் அங்கேயே நிற்கிறீர்கள், நின்றுகொண்டே இருப்பீர்கள்!!
---நன்றி பவித்திரம் புனிதா...
https://www.facebook.com/Er.Punitha/posts/1994753270749184
Thursday, 3 December 2015
Wednesday, 2 December 2015
Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? கணினி, செல்பேசி, தொழிநுட்பம்
Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? கணினி, செல்பேசி, தொழிநுட்பம்
இந்த வார்த்தையை அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புதல் போன்றவற்றை மிகப் பாதுகாப்பான முறையில் செய்யும் இது இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
நிறைய தளங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை Check அல்லது Paypal மூலம் தருகின்றன. இன்னும் பல Paypal வழியாக மட்டுமே பணம் செலுத்தும். எனவே Paypal Account Create செய்வது கட்டாயம் ஆகிறது.
இந்த பதிவில் Paypal Account உருவாக்குதல், Bank Account சேர்த்தல், Bank Account க்கு பணத்தை பெறுதல் போன்றவற்றை காண்போம்.
1. முதலில் Payapal.com என்ற முகவரிக்கு செல்லவும்.
2. அதில் Sign Up என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் முதலில் உங்கள் நாடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும், அடுத்து என்ன மாதிரி கணக்கு தொடங்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு Personal என்பதை தெரிவு செய்யவும். பின்னர் Upgrade செய்து கொள்ளலாம். [நிறுவனங்கள் பெயரில் என்றால் மூன்றாவதை தெரிவு செய்ய வேண்டும்]
3. அடுத்த பக்கத்தில் உங்கள் தகவல்களை நீங்கள் தர வேண்டும். இதில் உங்கள் First Name என்பதில் உங்கள் பெயரை தரவும், Last Name என்பதில் Initial தரவும். இதில் உங்கள் உண்மைப் பெயரை பயன்படுத்தவும். தவறு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் முடித்த பின் Agree & Create Account -ஐ கிளிக் செய்யுங்கள்.
4. அடுத்த பக்கத்தில் My Account என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது வரும் பக்கத்தில் உங்கள் Bank Account கேட்கப்படும். அதில் Add bank என்பதை கிளிக் செய்யவும்.
6. அதில் உங்கள் அக்கௌன்ட் பெயர், பேபால் கணக்கோடு ஒத்துப் போக வேண்டும். அடுத்து உள்ள கட்டங்களில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பவும். NEFT/IFSC Code அறிய நீங்கள் உங்கள் பேங்க் பெயர் மற்றும் ஊர் போன்றவற்றை இங்கே கொடுத்து தேடலாம்.
7. இந்த தகவல்களை நிரப்பிய பின்னர் Continue கொடுக்கவும்.
8. அடுத்த பக்கத்தில் Save என்பதை கொடுத்து விடவும்.
9. இப்போது Paypal உங்கள் வங்கிக் கணக்கில் 4 முதல் 5 நாட்களுக்குள் கொஞ்சம் பணம் போடும். [இந்திய ரூபாயில் இரண்டு ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.] Two Deposits ஆக போட்டு இருக்கும்.
அதை செக் செய்து அதை உங்கள் Paypal கணக்கில் நுழைந்து Account Overview பகுதியில் “Confirm Bank Account” என்பதை கிளிக் செய்து தர வேண்டும்.
அதை செக் செய்து அதை உங்கள் Paypal கணக்கில் நுழைந்து Account Overview பகுதியில் “Confirm Bank Account” என்பதை கிளிக் செய்து தர வேண்டும்.
இது சரியாக இருந்தால் உங்கள் Paypal கணக்கு Verify செய்யப்பட்டு விடும். இனி Paypal கணக்கில் நீங்கள் பணங்களை பெற இயலும். அதை எளிதாக உங்கள் வங்கிக கணக்குக்கு Transfer செய்யவும் இயலும்.
Subscribe to:
Posts (Atom)