பசியுடன் வீதிகளில் அலைந்த காளமேகப் புலவர்... வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம்................“சோறு எங்கே விக்குது” என்றார் இயல்புத் தமிழில்...“சோறு தொண்டையில்தான் விக்கும்” என்றனர் குறும்புக்கார சிறுவர்கள்...நாகைச் சிறுவர்களின் தமிழ் நயம் புலவரை திகைக்கச் செய்தது.................விக்குது = விற்கிறது என்பதின் திரிபு... அடைக்குது என்பதன் மாற்றுச்சொல்.... புரிந்தால் புன்னகை தானே வரும்
No comments:
Post a Comment