நடந்ததை மறந்து விட்டு, இனி நடக்க வேண்டியதை சிந்திப்பவனே அறிவாளி.
* கற்சிலையில் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் கடவுளின் வடிவங்களே.
* அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய். அச்சமில்லாமையே அறிவு.
*தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைக்காதீர்கள். தியானம் மூலம் விரும்பியதைப் பெற்று மகிழலாம்.
* மனிதன் மற்றவர்களுக்கு அநியாயம் செய்யும் வரை கலியுகம் இருக்கும்.
* இப்போது செய்ய வேண்டியதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது.
-பாரதியார்
* கற்சிலையில் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் கடவுளின் வடிவங்களே.
* அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய். அச்சமில்லாமையே அறிவு.
*தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைக்காதீர்கள். தியானம் மூலம் விரும்பியதைப் பெற்று மகிழலாம்.
* மனிதன் மற்றவர்களுக்கு அநியாயம் செய்யும் வரை கலியுகம் இருக்கும்.
* இப்போது செய்ய வேண்டியதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது.
-பாரதியார்
No comments:
Post a Comment